Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திருவள்ளுவர்/தர்மம் தலைகாக்கும்

தர்மம் தலைகாக்கும்

தர்மம் தலைகாக்கும்

தர்மம் தலைகாக்கும்

ADDED : ஜன 13, 2015 11:01 AM


Google News
Latest Tamil News
* அறிவின் வடிவமாகத் திகழும் கடவுளின் திருவடியை வணங்குவதே கல்வி பெற்றதன் பயனாகும்.

* மழை பொழியாவிட்டால் உலகில் தானம், தியானம் இரண்டும் இல்லாமலே போய் விடும்.

* பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தர்மம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது. தர்மமே என்றென்றும் அழியாமல் நமக்குத் துணை நிற்கும்.

* மன மாசில்லாமல் தூய்மையோடு வாழ்வதே சிறந்தது. மனத்துாய்மை இன்றி செய்பவை அனைத்தும் வெறும் ஆரவாரமே.

- திருவள்ளுவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us